பழனியில் இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை ரத்து!

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 28) ரோப்கார் சேவை ரத்து என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பழனியில் இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை ரத்து! appeared first on Dinakaran.

Related Stories: