×

காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி செஞ்சிலுவை சங்க பிரதிநிதியுடன் சந்திப்பு

 

பாங்காங்: கடந்த 2021ம் ஆண்டு மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், ஆங் சாங் சூகி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதியை சந்தித்ததாக அரசு தெரிவித்துள்ளது.அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Aung San Suu Kyi ,Red Cross ,BANGKOK ,Myanmar ,International Committee of the Red Cross ,
× RELATED உலகின் 3வது மிகச்சிறிய நாடு பசிபிக்...