×

உயிரிழந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்!

புதுச்சேரி: விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராஜன் (32) என்பவரின் உடல் உறுப்புகள், பெற்றோரின் ஒப்புதலுடன் தானம் செய்யப்பட்டன; 5 பேரின் உயிர்கள் காப்பாற்றப்படும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராஜன் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலில் இருந்து கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

Tags : Puducherry ,Rajan ,
× RELATED செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு...