நடிகர் பார்த்திபன் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்குவதற்கான சட்டம் இயற்றக் கோரி நடிகர் பார்த்திபன் ஐகோர்ட்டில் வழக்கு. பார்த்திபன் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி, மதமற்றவர் சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: