சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது. 700 உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மின்வாரியத்தில் 2012-ல் பணியில் சேர்ந்தோருக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது.
