தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மர அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து! Aug 03, 2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாதுபதி, திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள மர அரவை ஆலையில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மர அரவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தேக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்தது
தஞ்சையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
ஸ்ரீஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா: அக்னி குண்டத்தில் தவறி விழுந்து காயம்; முதியவருக்கு தீவிர சிகிச்சை