சென்னை: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 3) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- கோயம்புத்தூர்
- நீல்கிரி
- பிறகு நான்
- சென்னை
- நீலகிரி
- வானிலை ஆய்வு மையம்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கடலூர்
- புதுச்சேரி
- வானிலை ஆய்வு நிலையம்
