தமிழகம் பவானி கூடுதுறையில் மக்கள் நீராட குழாய்கள் அமைப்பு Aug 02, 2026 பவானி ஈரோடு அடீப் பெரு திருவிழா காவிரி ஆறு அடிப்பீர் தினம் ஈரோடு: காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஆடிப் பெருக்கு விழாவுக்காக பவானி கூடுதுறையில் மக்கள் நீராட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது
கனமழையால் வேறு வழியின்றி கபினியில் 15,000 கனஅடி உபரிநீர் திறந்த கர்நாடகா: இன்று காலை பிலிகுண்டுலு வந்தடையும்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
உங்களை ஒரு பைத்தியக்காரனும் நம்ப மாட்டான்; விஜயபாஸ்கர்கள் மீது மாஜி அமைச்சர் பாய்ச்சல்: இடைத்தேர்தல் கேட்டு துடிப்பது ஏன் என கேள்வி
வந்தே மாதரம் தொடர்பான மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரக்கூடாது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
கர்நாடகாவில் காங். ஆட்சிக்கு வரும்போது எல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி
மேகதாது அணை விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து போராட தயாராக உள்ளேன்: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
கபினி உபரிநீரை கணக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது காவிரி பிரச்னையில் தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்: அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் பேட்டி
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி
இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை மீட்டுத்தர வேண்டும்: நிர்மலா சீதாராமனிடம் பாஜவினர் நேரில் வலியுறுத்தல்
கபினியிலிருந்து இப்போது வரும் நீரும் கிடைத்திருக்காது புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக விவசாயிகளை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரி பிரச்னையை திசை திருப்பும் வகையில் திமுக மீது அவதூறு பரப்ப முயல்வதா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் இ.பரந்தாமன் பதிலடி