தமிழகம் சென்னை பாடி வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது Aug 01, 2026 சென்னை பாடி பாதை கொரத்தூர் காவல் நிலையம் சென்னை: பாடி வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் வைத்து 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது!
காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரை பெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
விவிபாட் மிஷின்களில் பழுது; வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை.. 19 கேள்விகளுடன் திமுக புகார்
கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ… : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
பால் பாக்கெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பியது மதுரை ஆவின் நிறுவனம்
உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்