விழுப்புரத்தில் தடம் புரண்ட ரயில் எஞ்சின்

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் காலி பெட்டிகளை ஷெட்டிற்கு எடுத்துச் செல்லும் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில்வே ஊழியர்கள் சுமார் 3 மணி நேரம் பொறுத்திரு பிறகு எஞ்சினை அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: