தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: