- திமுக பத்ரவர் மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- தம்பரம் குல்கரை நூலகம்
- பாலயங்கோட்டை மத்திய சிறை
- கே. ஸ்டாலின்
- நெல்லா
- மாவட்ட செயலாளர்
- அவுடியப்பன்
- Thambaram
சென்னை: பாளையங்கோட்டை மத்திய சிறை, தாம்பரம் குளக்கரை நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். சிறை கைதிகள் படித்து பயன்பெற 3,000 புத்தகங்களை நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் வழங்கினார். தாம்பரத்தில் புதிய நூலகத்துக்கு 2,000 புத்தகங்களை திமுக நிர்வாகி எஸ்.ஆர்.ராஜாவிடம் வழங்கினார்.
