ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். கணேசன் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் வசந்த், சஞ்சய் ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காரில் வந்த இரண்டு நபர்களுக்கு காயம் அடைந்தனர்.
