×

பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் வகையில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதாம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்துக்கிடையே பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Tags : Lok Sabha ,Delhi ,
× RELATED வகுப்பறையில் ஆசிரியை ஏளனமாக...