தமிழகத்தில் முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கி பட்டமளிப்பு விழா

நெல்லை: நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வந்தே மாதரத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல் முறையாக வந்தே மாதரம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் வந்தே மாதரத்துடன் தொடங்கியது பட்டமளிப்பு விழா.

Related Stories: