×

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம்

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பசுமை தீர்ப்பாயம் கூறியபடி, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கும் வரை உடல்களை பெற மாட்டோம் எனக் கூறி விருதுநகர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Virudhunagar ,Chengamalapatti firecracker accident ,Sivakasi ,Virudhunagar Government Hospital ,Green Tribunal ,
× RELATED ஓவியர் டிராட்ஸ்கி மருதுக்கு இயல்...