தமிழகம் தவெக ஆட்சி விபத்தால் ஏற்பட்டது: ஓ.எஸ்.மணியன் Jul 27, 2026 டெக்கா OSManiyan சென்னை அமைச்சர் மக்கள் தேர்தல் சென்னை: தவெக ஆட்சி விபத்தில் ஏற்பட்ட ஆட்சி போன்றது; அது நீடிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நான் போட்டியிட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வரவேற்ற நார்வே பத்திரிகையாளர்; “இந்திய இளைஞர்களுக்கான சிறப்பு நாள்” என கருத்து
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடக்குகோடைமேலழகியான் கால்வாயில் சுத்தப்படுத்தும் பணி நிறைவு 17 பாலங்களின் அடியில் தேங்கிய 25 டன் கழிவுகள் அகற்றம்
கடையம், ஆழ்வார்குறிச்சியில் சுடுகாட்டில் வெள்ளநீர் புகுவதால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
பவானிசாகர் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் புகார்