×

தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிய சி.ஜே.பி. கோரிக்கைக்கு நாளை வரை கோரியது அவகாசம் ஒன்றிய அரசு

 

டெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிய சி.ஜே.பி. கோரிக்கைக்கு ஒன்றிய அமைச்சர்கள் நாளை வரை அவகாசம் கேட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் உடனான பேச்சுவார்த்தையின்போது ஒன்றிய அரசு ஒருநாள் அவகாசம் கோரியது. ஒன்றிய அமைச்சர்கள் சி.ஜே.பி. கட்சி நிர்வாகிகள் இடையே நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது

Tags : Dharmendra Pradhan ,C. J. B. ,Union ,Delhi ,Education Minister ,J. ,Cockroach Janata Party ,Union Government ,
× RELATED “மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து...