- கரப்பன் ஜனதா கட்சி
- யூனியன் அரசு
- தில்லி
- ஊராட்சி ஒன்றியம்
- இ. ஜே. பி.
- அரசியலமைப்புத்
- மத்திய அமைச்சர்கள்
- ஜே. பி. நாட்டா
- ஜிதேந்திர சிங்
- கரப்பான் பூச்சி
டெல்லி: கரப்பான் ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அரசு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. ஒன்றிய அரசு – சி.ஜே.பி. இடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை அரசியலமைப்பு அரங்கத்தில் நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரன்கா பங்கேற்றுள்ளனர்.
