×

தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்: அபிஜித் தீப்கே அறிவிப்பு!

டெல்லி: ‘சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதற்கு நன்றி. தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்’ என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Dharmendra Pradhan ,Delhi Jantar Mander ,Abhijit Deepke ,Delhi ,Sonam Wangchuk ,Cockroach Janata Party ,X site ,
× RELATED “மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து...