தமிழகம் சென்னையில் போதை மாத்திரை விற்பனை: 3 பேர் கைது Jul 23, 2026 சென்னை ஓட்டேரி, சென்னை மும்பை சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 2,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பையில் இருந்து போதை மாத்திரை வாங்கி வந்து விற்பனை செய்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
“காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை..” -நயினார் நாகேந்திரன்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்: காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் ரயில் மறியல் போராட்டம்
வழக்குகளின் தேக்கத்தை குறைக்க அனைத்து நீதிமன்றங்களும் விரிவுபடுத்தப்படும்: சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு