×

சோழவந்தானில் ரயில் நிலையத்தை தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகள் அழிப்பு

மதுரை: சோழவந்தானில் ரயில் நிலையத்தை தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது. மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் நேற்று அழிக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் இந்தி எழுத்து அழிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Cholavandhan railway station ,Madurai ,Madurai Cholavandhan railway station ,NEET ,
× RELATED அனிதா வீட்டுக்கு மறைமுகமாக...