திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் பிரசாந்தை கைதுசெய்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது
- பிரசாந்த்
- தேவ்சம்போர்ட்
- சபரிமலை
- கோவில்
- திருவனந்தபுரம்
- சபர்மதி அய்யப்பன் கோயில்
- சிறப்பு புலனாய்வு நிறுவனம்
