×

பிரதமரின் விரைவு நீதிமன்ற அறிவிப்பை ஏற்க மாட்டோம்: காக்ரோச் கட்சி எதிர்ப்பு

டெல்லி: பிரதமரின் விரைவு நீதிமன்ற அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று காக்ரோச் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வினாத்தாள் கசிவு வழக்கு விசாரணைக்கு விரைவு நீதிமன்றங்கள் பிரதமர் அறிவித்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Cockroach Party ,Delhi ,Union Minister ,Dharmendra Pradhan ,
× RELATED முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு...