தமிழகம் நகை திருடுபோனதாக நாடகம் ஆடியவர் கைது Jul 23, 2026 சிவகங்கை திருப்புவானம் மோபா ஆணைக்குளம் சிவகங்கை: திருப்புவனம் அருகே வைக்கோல் படப்பில் 25 சவரனை வைத்துவிட்டு திருடுபோனதாக நாடகம் ஆடியவர் கைது செய்யப்பட்டார். ஆனைக்குளம் கிராமத்தில் வீட்டையே சுற்றி சுற்றி வந்த மோப்ப நாயால் கட்டட தொழிலாளி சங்கிலி சிக்கினார்.
வெயில்ல நிக்கிறாங்களே..! தர்ம சங்கடமாக இருந்தது: மாற்றுத்திறனாளிகள் நலன்கருதி டீக்கடையில் சாய்வுதளம் அமைத்துக் கொடுத்த டீக்கடை உரிமையாளர்
மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் 1ம் தேதி தொடக்கம்: சுயவிவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையர் அறிவுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்திய சிவந்திபுரத்தில் 3.70 டன் கழிவுகள் அகற்றம்
திருவண்ணாமலையில் உயர்கல்வி வழிகாட்டி முகாம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது