×

ரியலிலும் செயல் வேண்டும்: பிரேமலதா

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று மாலை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், ‘‘தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வை உடனடியாக முதல்வர் திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகள் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்து ரீல் லைப்பில் சொன்னதை, ரியல் லைப்பில் செய்தால்தான் அவரை மக்கள் ஹீரோவாக பார்ப்பார்கள்’’ என்றார்.

Tags : Premalatha ,Chennai ,DMDK ,General Secretary ,Thirutani Murugan temple ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...