×

சென்னை விமான நிலையத்தில் 4.5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற 2 இளைஞர்கள், சென்னை திரும்பும்போது போதைப்பொருளை உணவுப்பொருட்களில் பதப்படுத்திக் கொண்டுவந்துள்ளனர்.

Tags : Chennai airport ,Chennai ,Thailand ,Tamil Nadu ,
× RELATED சப்தகன்னியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா