நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே நடைபெற்ற தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது

 

நெல்லை : நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே நடைபெற்ற தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 18 பேரையும் கைது செய்து விட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: