சென்னை: தமிழ்நாட்டில் ரூ.2,576 கோடியில் 3 ரயில் பாதை திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்ததுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.2,576 கோடியில் 3 ரயில் பாதை திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்ததுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.