×

ஈரோடு மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானராஜ், விக்னேஷ், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து 30 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Erode district ,Erode ,Antyur ,Gnanraj ,Vignesh ,Jaber Ali ,
× RELATED இளம் ஜோடிகள் லீலையை ஒளிந்து பார்த்த வாலிபர் கைது