×

நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்

 

நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம். நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 8 பேர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம். 8 பேரில் அஜித், ஜெகன், அரவிந்த், விஷ்ணு ஆகிய 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டம்

Tags : Sabarivarman ,Nagarko ,Sabariverman ,Paliangkot ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில்...