தமிழகம் சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்தது போலீஸ் Jul 19, 2026 ராவுடி திருநெதவக்கம் சென்னை திருநாதவக்கம் ராவுடி தமிசாகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சென்னை: சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் காவலரை தாக்கிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த ரவுடி தமிழழகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை அடக்குமுறைக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
டெல்லியில் சிஜேபி அமைப்பின் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
வெப்ப அலை பாதிப்பு குறித்து மன் கி பாத்தில் இந்தியர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை: ஏ.ஆறுமுக நைனார் வலியுறுத்தல்
வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்வு எதிரொலி; கடமையில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எச்சரிக்கை
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்பு; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
திட்டமிட்டபடி செப்.17ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தகவல்