×

சொல்லிட்டாங்க…

விஜய் அவர்களே, நீங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தப்பு, வைகோவை கூப்பிட்டுக்கிட்டது தான். உங்கள முடிக்காம அவர் விடமாட்டார். :- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
சமூக நீதித்துறையை, ஏற்கனவே இருந்தது போல் ஆதிதிராவிட நலத்துறையாக மாற்றுவது என்பது, வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துதான். அது தான் என்னுடைய கருத்தும். :- அமைச்சர் வன்னியரசு.

Tags : VIJAY ,VIGO ,Former Minister ,R. B. Udayakumar ,V. C. ,Chief Minister ,Thirumaalavan ,
× RELATED ஆணவத்தை கைவிட்டு இளைஞர்களின்...