தமிழகம் ராமநாதபுரம் அருகே கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை Jul 18, 2026 ராமநாதபுரம் மோகன் எர்வாடி தர்கா ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டியை கொலை செய்து அவரின் காதில் இருந்த தங்க கம்மலை பறித்துச் சென்ற மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். கடன் கொடுக்க மூதாட்டி மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் விஜய்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்; ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறுகிறது
மார்க்கண்டேயன் கைதுக்கு தீவிரம் காட்டிய அரசுக்கு, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ தெரியவில்லையா?.. கீதா ஜீவன் கேள்வி