திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விக்ரம் 1 ராக்கெட் ஏவுவதில் கடைசி நிமிடத்தில் தள்ளிவைப்பு. கடைசி நேர தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவும் பணி தாமதமானது. மதியம் 12:05 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவித்துள்ளனர்.
