ஸ்ரீஹரிகோட்டாவில் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் VIKRAM-1 ஏவுவதில் தாமதம்

ஸ்ரீஹரிகோட்டா: தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்த நிலையில் கடைசி நேர தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவும் பணி தாமதமானது.

இந்நிலையில் விக்ரம் 1 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விக்ரம் 1, 12.05 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது

Related Stories: