தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் அண்ணா “தமிழ்நாடு” என்ற பெயரினை அவையினில் முழங்கினார்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு நாளை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரிலேயே தொடர்ந்தது. 1967ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது திமுக; முதலமைச்சரானார் நம் அண்ணா, வாலாற்றில் பொன்னாளாக அந்நாள் நிலைபெற்று வந்தது. தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் அண்ணா “தமிழ்நாடு” என்ற பெயரினை அவையினில் முழங்கினார்.

Related Stories: