இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஹரியானா: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3 ரயில் நிலையங்கள் புனரமைப்பு. சென்னை பூங்கா, சின்னசேலம், குன்னூர் ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் இருந்து சோனிப்பட்டுக்கு ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.

Related Stories: