தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

 

சென்னை: தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தானது. குழந்தைகள் கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் ஏற்படலாம் என எச்சரித்துள்ள உணவு பாதுகாப்புத் துறை, உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்கப்படும் அப்பளத்தை வாங்கி சாப்பிட அறிவுறுத்ததியுள்ளது.

 

Related Stories: