தமிழகம் புழல் சிறைக் கைதி மரணம் – உறவினர்கள் போராட்டம் Jul 16, 2026 புஜல் சிறை சென்னை பாலாஜி சேலையூர் காவல் நிலையம் கைதி சென்னை: புழல் சிறைக் கைதி பாலாஜி உயிரிழந்த விவகாரத்தில் சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாலாஜியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் நேற்று பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் முதல்வர் விஜய் எச்சரிக்கை: பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை
முதல்வர் எங்கள் துயரத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தம் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்: நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சகோதரி ஆவேசம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம் 3-ல் பழைய மகாபலிபுரம் சாலையில் அஸ்திவார தூண்கள் மற்றும் U-Girder அமைக்கும் பணிகள் 100% நிறைவு!
குதிரை பேரம் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு