தமிழகம் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!! Jul 15, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தேசிய மருத்துவ ஆணையம் திருப்பூர் திருவள்ளூர் கல்லூரிகள் சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 150 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், திருவள்ளூர்மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.
குதிரை பேரம் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு