தமிழகம் சென்னையில் தெரு நாய் கடித்து தொழிலாளி உயிரிழப்பு Jul 15, 2026 சென்னை முருகன் கொட்டூர்புரம், சென்னை சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் தெரு நாய் கடித்ததில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி முருகன் (42) உயிரிழந்தார். 2 நாட்கள் முன்பு தெரு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.
நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் மோதிக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரில் இருவர் உயிரிழப்பு!!
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.! தடுத்த பெண்ணின் தாய் வெட்டிக் கொலை
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி!!
லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்