சென்னையில் தெரு நாய் கடித்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் தெரு நாய் கடித்ததில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி முருகன் (42) உயிரிழந்தார். 2 நாட்கள் முன்பு தெரு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

Related Stories: