தமிழகம் கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு Jul 14, 2026 கோயம்புத்தூர் நடராஜ் சின்னம்பதி கிராமம் கோவை: கோவை அருகே பழங்குடியினர் வசிக்கும் சின்னாம்பதி கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் விவசாயி நடராஜ் (72) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 17, 18, 19 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தகவல்
சங்கரன்கோவில் ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணி; 2 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்