கத்தாரின் தந்தை மறைவு: இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

கத்தார் நாட்டின் தந்தை என போற்றப்படும் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி நேற்று காலமானதை அடுத்து இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்; இன்று (ஜூலை 13) எந்தவிதமான அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: