மறைந்த எஸ்.ஜானகியின் உடல் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது

 

மைசூரு: மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.ஜானகி உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் பிற்பகல் 3 மணிக்கு எஸ்.ஜானகி உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று எஸ்.ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Related Stories: