சென்னை: பணம் கொடுப்பது மட்டுமல்ல; தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுப்பதும் லஞ்சம்தான் என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தவெக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை கொடுத்தது லஞ்சம்தான். கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கியது குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
