தமிழகம் மதுரையில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு Jul 10, 2026 மதுரை புத்தூர் பிஎம் நகர் முகேஷ் மண்டல் பீகார் மதுரை: மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மண் சரிந்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மாண்டல் என்பவர் உயிரிழப்பு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவியல் குவியலாக கொட்டி கிடக்கும் மருத்துவ கழிவுகள்: துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
நகரமயமாக மாறிவரும் சாலவாக்கம் ஊராட்சியில் தனியார் வங்கி இல்லாததால் 20 கிமீ அலையும் கிராம மக்கள்: ஏடிஎம் இன்றி பணம் எடுக்கவும் சிரமம்
திருவொற்றியூரில் 7 மணி நேரம் மின்தடை; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: மக்களின் குரல் கேட்கிறதா சிஎம் சார் என கோஷமிட்டதால் பரபரப்பு
இனி பெட்ரோல், டீசல் வேண்டாம் போக்குவரத்து துறையின் எதிர்காலமே ஹைட்ரஜன்தான்: ஒன்றிய அமைச்சர் கட்கரி கருத்து
அடுத்த மக்களவை தேர்தலுக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான திட்டம் தயாராகி விடும்: நாடாளுமன்ற கூட்டு குழு தலைவர் தகவல்
பெண்கள் பாதுகாப்பு, ஊழல் பற்றி பேசுவதற்கு விஜய் ஆட்சிக்கு எந்த தகுதியும் இல்லை: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
மகளிர் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் கவலையளிக்கிறது சமரசம் செய்ய நீங்கள் பஞ்சாயத்து தாரரா? இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு ரூ.1 லட்சம் அபராதம்: ஐகோர்ட் கிளை அதிரடி
சென்னிமலை அருகே ஜிஎஸ்டி அதிகாரிகள் ரெய்டு பழைய இரும்பு வியாபாரி வீட்டில் ரூ.8.79 கோடி பறிமுதல்: சிமென்ட் ஷீட் வீட்டின் பூட்டை உடைத்து அதிரடி
வேறு ஒரு நபருடன் மனைவி பைக்கில் சென்றதை பார்த்ததால் குழந்தைகளை எலக்ட்ரிக் ஷாக் வைத்து கொன்று தற்கொலை செய்த தந்தை: தூத்துக்குடி அருகே சோகம்