தமிழகம் தேனாம்பேட்டை அருகே 13 மணி நேரம் மின்வெட்டு – பொதுமக்கள் அவதி Jul 10, 2026 டெனாம்பெட் சென்னை சென்னை: தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் 13 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மின்வாரியத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் ஒரு வாரமாகியும் குற்றச்சாட்டுக்குள்ளான 4 பேரை கைது செய்யாதது ஏன்? பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்கள்
தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு