இரட்டைக் கொலை -11 பேர் இதுவரை கைது

நெல்லை: நெல்லை வீரவநல்லூர் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் இதுவரை 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய அஜித் வீரவநல்லூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அஜித்தை பிடிக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவருக்கு வெட்டுக்காயம். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜித்துக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. குண்டு காயம்பட்ட கிருஷ்ணன், காயமடைந்த காவலர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: