தமிழகம் 41 பேர் குடும்பத்துக்கு அரசு பணி – நாளை விசாரணை Jul 09, 2026 மதுரை கரூர் என்டிஏ MJK மதுரை: கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிரான வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகிறது. நாதக, ம.ஜ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் ஐகோர்ட் கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது
விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார் அதிமுகவின் 6 எம்எல்ஏக்களை களவாண்ட களவாணி நீங்கள்: டிடிவி.தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு
திட்டங்களை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் முதல்வரிடம் இருந்து வாய்மொழியையும் உடல் மொழியையும் எதிர்பார்க்கவில்லை: இந்திய கம்யூ. மாநில செயலாளர் கருத்து
பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் ரூ.2 கோடிக்கு தனியாருக்கு முறைகேடாக பதிவு: தவெக அரசு மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
ரூ.300 மின் கட்டணம் செலுத்திய சமையல் தொழிலாளிக்கு ரூ.19,426 பில் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய வீட்டுக்கு ரூ.21,000 மின் கட்டணம்: இலவச மின்சாரம் 200 யூனிட் எனக்கூறி தவெக அரசு குளறுபடி
அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பசுபதி, சி.வி.சண்முகம் தரப்பினர் கடும் மோதல்: கார் மீது கல்வீச்சு-சாலை மறியல்
அவலத்தை உணராமல் அனுமதி வழங்கிய த.வெ.க அரசு சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம் சூயஸ் நிறுவனத்துக்கு தாரைவார்ப்பு: ஒரு லிட்டர் தண்ணீருக்கு கூட இனி காசுதான்: ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தை நாட முடிவு
தமிழ்நாட்டில் பாஜ வரக்கூடாது என்பதுதான் ஒரே குறிக்கோள் பாஜவுடன் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது: திருமாவளவன் பேச்சு
மருத்துவக் கல்வி பலரின் கனவாக உள்ளது ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைக்கிறது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
4 முறை தேசிய விருது பெற்றவர், பத்ம பூஷண் விருதை வாங்க மறுத்தவர்: தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமானார்
அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்